மோட்சம் அளிக்கும் மணிகண்டனின் மகர ஜோதி தரிசனம்…..
எவர் தாம் செய்த தவற்றை எண்ணி வருந்துகிறாரோ அவர் மன்னிக்கப்படுவார் . அவரை இறைவனும் மன்னிக்கிறான்.இது எல்லா மதங்களாலும் எல்லா வேதங்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
பரமேஸ்வரனின் அம்சமும் , மஹாவிஷ்ணுவின் அம்சமும் பொருந்திய இறைவன் தான் ஹரிஹர சுதன் .
அந்த ஐயப்பனை மெய்யன்புடன் தொழுதால் , செய்த பாவங்களுக்கு விமோசனம் மோட்சமும் கிட்டும்.
மணிகண்டனை தொழ சில அனுஷ்டானங்களும் , ஆச்சாரங்களும் உள்ளன. இந்த அனுஷ்டானங்களையும் , ஆச்சாரங்களையும் , மாலையிட்டு , ஐயப்பன் கோவிலுக்கு பல ஆண்டுகள் வந்த ஒருவரையே குருவாக ஏற்று அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு குருவின் ஆசி இன்றி ஐயப்பனை தொழுவதும் , மாலையிட்டு கோவிலுக்கு செல்வதும் சிறப்பான செயலன்று..
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More
Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
Leave a Comment