மகேஸ்வராஷ்டமி | Maheswarashtami
நாளை 20.2.2025 – வியாழன் மகேஸ்வராஷ்டமி மாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி மகேஸ்வராஷ்டமி என்று அழைக்கப்படும்.
இதனை காலாஷ்டமி என்றும் சொல்வார்கள்….
அஷ்டமி தினம் பைரவர் வழிபாட்டுக்குச் சிறந்தது. ஆயுள் தோஷத்தை நீக்கக் கூடியது. சனிபகவானுக்கு பரிகாரமாக பைரவரை வணங்கலாம். அவர் பல்வேறு தொழில் பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். பொதுவாகவே சிவாலயங்களில் முதல் வழிபாடு கணபதிக்கும், நிறைவு வழிபாடு பைரவருக்கும் செய்யப்படுகின்றது. பைரவரை காவல் தெய்வம் என்று கருதுவார்கள். நவகிரகங்களின் உயிர் தேவதையாக விளங்குபவர் பைரவர். அவருடைய உடலில் நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகள் இருக்கின்றன. அஷ்டமி நாளில் பைரவருக்கு வடை மாலை அணிவிக்கலாம். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி, நல்லெண்ணையில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால், கஷ்டங்கள் விலகும். நிம்மதி பிறக்கும். கடன், வியாதி, எதிரி, போன்ற துன்பங்கள் முற்றிலும் விலகும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும். காலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு பைரவர் சந்நதிக்குச் சென்று வழிபட வேண்டும்.
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More