தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய இத்தலம் பாண்டியர் கால சிவாலயங்களில் பழமையானது. 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்
அருள்தரும் காந்திமதி அம்பாள்
திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா – 2017
நாள் : 07.07.2017
காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி, விஜிலா சத்தியானந்த் எம்.பி. ஆகியோர் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். “ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்று பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
The temple of Arulmigu Swami Nellaiappar and Arultharum Kanthimathi Ambal is situated in the heart of the city. The river Tamirabharani referred to by poets as “Porunai” flows round the town. In the distant past the town was a bamboo forest; hence it was known in those days as “venuvanam”. One of the famous temples in Tamil Nadu steeped in tradition and history and also known for its Musical Pillars and other Brilliant Sculptural Splendours, this is one of the largest temples in South India.
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More
Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
Leave a Comment