Aanmeega Kathaigal – Tamil aanmeega stories, All God stories and kannan story in tamil
ஒரு நல்ல கதை..... கீரைக்காரம்மா.....(சிறுகதை) Keeraikaaramma aanmeegam story tamil தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரை விக்கிற அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க… Read More
ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்? ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து,… Read More
கண்ணன் கதைகள் - 72 பக்த கமலாகர் பண்டரீபுரத்தில் கமலாகர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். நற்பண்புகளுடன் சிறந்த அறிவாளியாக இருந்தார். சிறந்த பக்திமான். அவரது மனைவி… Read More
கண்ணன் கதைகள் - 71 வானரதம் கிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள். கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள… Read More
கண்ணன் கதைகள் - 70 வாழைக்கு மோக்ஷம் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் ஞானப்பான… Read More
கண்ணன் கதைகள் - 69 ஞானப்பான கேரளாவிலுள்ள மலப்புரத்தில் கீழாத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி. பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது… Read More
கண்ணன் கதைகள் - 68 தெய்வ குற்றம் குருவாயூரப்பனின் மகிமைகளை இக்கலியிலும் கண்கூடாகக் கண்டவர் பலர் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம்… Read More
கண்ணன் கதைகள் - 67 மன நிம்மதி சென்ற பதிவில் நாராயண பட்டத்ரி பற்றியும் அவர் எப்படி நாராயணீயம் எழுதினார் என்பது பற்றியும் பார்த்தோம். நாராயண பட்டத்ரியின்… Read More
கண்ணன் கதைகள் - 66 குருதக்ஷிணை மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர். கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில், ப்ராம்மண குடும்பத்தில் பிறந்த அவர், வேதம்,… Read More
கண்ணன் கதைகள் - 65 வைர அட்டிகை கோவையில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் திடீரென்று மிகுந்த கைவலி ஏற்பட்டது. பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை. அவர்… Read More
கண்ணன் கதைகள் - 64 உறியமதம் முன்னொரு சமயம் சிறந்த பக்தரான நம்பூதிரி ஒருவர் வாதநோயால் பீடிக்கப்பட்டார். அவருக்கு நோய் மிகவும் தீவிரமாகி, கை கால்களை நீட்ட… Read More
கண்ணன் கதைகள் - 63 வாகைச்சார்த்து / வாகச்சார்த்து சில ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் சென்ற பொழுது அதிகாலை நிர்மால்ய தரிசனம் செய்ய சன்னதிக்குச் சென்றோம். கூட்டம்… Read More
கண்ணன் கதைகள் - 62 ஸர்ப்ப தோஷ நிவர்த்தி குருவாயூர் க்ருஷ்ணரின் மகிமை. குருவும் வாயுவும் சேர்ந்து ப்ரதிஷ்டை செய்த குருவாயூரப்பனின் லீலைகளை அளவிட முடியாது. பாம்பின்… Read More
கண்ணன் கதைகள் - 61 திருமண அனுக்ரஹம் முன்னோரு சமயம் தெய்வ பக்தி நிரம்பிய ஓர் வைதீகர் இருந்தார். அவர் பெரிய சம்சாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த… Read More
கண்ணன் கதைகள் - 60 எது மதுரம்? ஓர் ஊரில் ஒரு வயதான நம்பூதிரிப் பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று குருவாயூர் செல்வதை… Read More
கண்ணன் கதைகள் - 59 மீனவன் குருவாயூரில் இருந்த ஒரு வியாபாரியின் மகன் கல்லூரியில் படித்து வந்தான். வாலிபனாக இருப்பினும் தீவிர பக்தனாக இருந்தான். நாள்தோறும் பகவானின்… Read More
கண்ணன் கதைகள் - 58 சீசா வயதான நம்பூதிரிப் பெண் ஒருத்தி தனியே வசித்து வந்தாள். அவள் பலகாலமாகத் தாங்க முடியாத தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள்.… Read More
கண்ணன் கதைகள் - 57 கைசிக ஏகாதசி / நம்பாடுவான் கரண்ட மாடு பொய்கையுள் கடும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்… Read More
கண்ணன் கதைகள் - 56 குருவாயூரப்பனும் குந்துமணியும் குருவாயூரப்பன் கதைகள் குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும்… Read More
கண்ணன் கதைகள் - 55 குருவாயூரப்பனும் கொன்னப்பூவும் குருவாயூரப்பன் கதைகள் சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள்… Read More
ஸ்ரீ ராம பக்தி இயக்கம்: கண்ணன் கதைகள் - 54 ருக்மிணி கல்யாணம் குருவாயூரப்பன் கதைகள் கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை… Read More
கண்ணன் கதைகள் - 53 கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல் குருவாயூரப்பன் கதைகள் பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும்,… Read More
கண்ணன் கதைகள் - 52 கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம் குருவாயூரப்பன் கதைகள் கண்ணனின் அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. மறுநாள் அதிகாலையில்,… Read More
கண்ணன் கதைகள் - 51 மதுரா நகரப்ரவேசம் குருவாயூரப்பன் கதைகள் கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு… Read More
கண்ணன் கதைகள் - 50 அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம் குருவாயூரப்பன் கதைகள் கம்ஸன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கண்ணன் கொன்றுவிட்டான். கம்ஸன் மிகவும் பயந்தான்.… Read More
கண்ணன் கதைகள் - 49 சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம் குருவாயூரப்பன் கதைகள் கோபியர்களுடன் ராஸக்ரீடை முடிந்தது. ஒரு நாள், கோபர்கள் அனைவரும் அம்பிகா வனத்தில்… Read More
கண்ணன் கதைகள் - 48 ராஸக்ரீடை குருவாயூரப்பன் கதைகள் கோபியர்கள் மிகுந்த ஆனந்தமாக யமுனைக்கரையில் கண்ணனுடன் விளையாடினார்கள். தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில்… Read More
கண்ணன் கதைகள் - 47 கோபியர்களின் மதிமயக்கம் குருவாயூரப்பன் கதைகள் கோபிகைகள் கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று காத்யாயனீ பூஜை செய்தார்கள். அந்தப் பூஜையின் முடிவில்,… Read More
கண்ணன் கதைகள் - 46 வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல் குருவாயூரப்பன் கதைகள் ஒரு நாள் நந்தகோபர் ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில்… Read More
கண்ணன் கதைகள் - 45 கோவிந்த பட்டாபிஷேகம் குருவாயூரப்பன் கதைகள் தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, கண்ணனைப் புகழ்ந்து துதித்து, 'காமதேனு' என்ற தேவலோகத்துப் பசுவைப்… Read More