Blogs

முனையடுவார் நாயனார்| 63 நாயன்மார்கள் வரலாறு

முனையடுவார் நாயனார் முனையடுவார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் அவதரித்த பெருமானாவார். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது. பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர் தம்மோடு பல… Read More

2 years ago

முருக நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

முருக நாயனார் சோழநாட்டிலே திருப்புகலூர் எனும் அற்புத திருத்தலத்திலே அவதரித்தவர் முருகனார். சைவசமய நெறியின் தலை நின்ற இப்பெருமானார், இறைவன் திருவடி ஒன்றே தம் பிறவிப்பேறு என்றெண்ணி… Read More

2 years ago

மானக்கஞ்சாற நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

மானக்கஞ்சாற நாயனார். செங்கரும்பின்சாறு ஆறென பாயும் சோழவளநாட்டில் காஞ்சாறு என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் மானகாந்தன் என்னும் சிவனடியார். இவரது இல்லத்தரசியர் கல்யாணசுந்தரி ஆவர்.வளமும் செல்வமும் நிறைந்த அடியார்.தம்மை… Read More

2 years ago

பெருமிழலை குறும்ப நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

பெருமிழலை குறும்ப நாயனார். சோழநாட்டின் உள்நாடாகிய மிழலை நாட்டில் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலை குறும்பனார் ஆவர்.இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் மல்லாங்குடி கிராமத்தில் உள்ள… Read More

2 years ago

பூசலார் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

பூசலார் நாயனார். திருநின்றவூரில் அவதரித்த அருளாலர்.வாயிலர் நாயனார் பெருமானை போன்றவர் பூசலார் பெருமானும். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஈசன்மீது மிகுந்த பற்றுகொண்டவர். தம்மால் ஈசனுக்கு ஏதாவது செய்யவேண்டும்… Read More

2 years ago

புகழ்சோழன் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

புகழ்சோழன் நாயனார். இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்து உலகையே தமது வெண் கொற்றக் குடையின்கீழ் அடிபணியச் செய்த மங்காத புகழ்கொண்ட சிறப்பிற்குறிய மூவேந்தரில் ஒருவர் சோழர் ஆவர். இச்சோழமன்னர்… Read More

2 years ago

புகழ்த்துணை நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

புகழ்த்துணை நாயனார். கும்பகோணத்திற்கு அருகே செருவிலிபுத்தூர் என்னும் திருத்தலம் ஒன்று இருந்தது. அத்தலம் அரிசிற்கரைபுத்தூர் எனவும் வழங்கப்பட்டது. அத்திருத்தலத்தின் தற்போதைய பெயர் அழகாபுத்தூர் என்பதாகும். இது கும்பகோணத்திலிருந்து… Read More

2 years ago

நேச நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

நேச நாயனார். கூரநாடு எனும் நாட்டில் காம்பீலி என்ற திருத்தலத்திலே அவதரித்து மிகமிக எளிமையான வாழ்வை வாழ்ந்து .வந்த சிவனடியார் சிவநேசன்.நெசவு நெய்யும் வேலைசெய்து வந்த அடியார்.… Read More

2 years ago

நின்றசீர் நெடுமாறன் | 63 நாயன்மார்கள் வரலாறு

நின்றசீர் நெடுமாறன். தமிழ் சங்கத்தில் கடைச்சங்கம் (தமிழ்க்கழகம்) அமைத்து, சிவபெருமானை வீதிக்கே அழைத்து நான்மாட வீதியிலும், வைகைஆற்று மணலிலும் தம் மலர்சேவடிகளை அன்னை தமிழுக்காகவும் சைவத்திற்காகவும் நியந்தனில்… Read More

2 years ago

நரசிங்க முனையரைய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

நரசிங்க முனையரைய நாயனார். நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி.கடையேழு வள்ளல்களில் ஒருவரான… Read More

2 years ago