Blogs

திருமூலர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருமூலர் நாயனார். நந்திதேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகி ஒருவர் சிவபுரத்தில் வாழ்ந்துவருகிறார். அங்கு இறைவனை இனியதமிழில் தினமும் பாடி துதிப்பதை வழக்கமாக கொண்டவர்.அவர் அட்டமா சித்தி பெற்றவர்.அந்த… Read More

2 years ago

திருநீலநக்கர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநீலநக்கர் நாயனார். சோழநாட்டில் திருசாத்தமங்கை என்னும் நீர்வளம் உள்ளிட்ட பலவளங்களைக் கொண்ட இயற்கை எழில் சூழப்பெற்ற திருத்தலம் ஒன்று இருந்தது. இத்தலத்தில் எப்போதும் நீர் பாயும் ஒலியானது… Read More

2 years ago

திருநீலகண்ட நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநீலகண்ட நாயனார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் அவதரித்து வாழ்ந்து வந்த சிவனடியார். எப்பொழுதும் சிவனாரை திருநீலகண்டம் திருநீலகண்டம் என உச்சரித்தபடியே இருந்தமையால் அவரது திருநாமமே திருநீலகண்டர்… Read More

2 years ago

திருநாளை போவார் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநாளை போவார் நாயனார். சோழ நாட்டில் ஆதனூரில் பிறந்தவர் நந்தன். ஆலயத்திற்குள் சக மனிதர்களால் அனுமதிக்க முடியாத இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனான சிவ பெருமானை தன்… Read More

2 years ago

திருநாவுக்கரசு நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநாவுக்கரசு நாயனார். பல்லவ தேசத்தில் அமைந்துள்ள திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் திருத்தலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் ஆகிய சிவஅன்பர்களுக்கு மகனாக பிறந்தவர் மருள்நீக்கியார். திருவாமூர் தற்போது… Read More

2 years ago

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். திருக்குறிப்புத் தொண்டர் தொண்டை நாட்டில் இருந்த காஞ்சிபுரத்தில் அவதரித்த அடியவர். அடியார் சிவனடியார்களின் குறிப்பை உணர்ந்து அவர்களின் பணியை நிறைவேற்றி தந்தமையால் இவருக்கு… Read More

2 years ago

சோமாசிமாற நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சோமாசிமாற நாயனார். சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு… Read More

2 years ago

செருத்துணை நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

செருத்துணை நாயனார். செருத்துணையார் பண்டைய சோழ நாட்டின் ஒருபகுதியாக விளங்கிய மருகல் நாட்டின் தஞ்சாவூரில் அவதரித்தவர். அடியார் மன்னர்களுக்கு போரில் துணை செய்யும் படை உடையவராதலின் இப்பெயரினைக்… Read More

2 years ago

சிறுதொண்ட நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சிறுதொண்ட நாயனார். திருசெங்கோட்டாங்குடியில் அவதரித்தவர் சிவனடியார் சிறுதொண்டர். மிகச்சிறந்த சிவனடியார். அடியார்களுக்கு அமுது அளிக்கும் தொண்டு செய்த உத்தமர்.நரசிம்ம பல்லவனிடம் சேனாதிபதியாக இருந்து இரண்டாம் புலிகேசியை வென்றவர்.யானை… Read More

2 years ago

சாக்கிய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சாக்கிய நாயனார். திருச்சங்கமங்கை என்ற திருதலத்தில் அவதரித்தவர் சாக்கியர். சைவசமயம் சார்ந்த அடியார் மீண்டும் பிறவாமை பேறுபெற்று முக்தி நிலையை அடையும் வழியைதேடி பௌத்த சமயத்தை சார்ந்தார்.அங்கு… Read More

2 years ago