குழலூதும் குருவாயூர்க் கண்ணனே பாடல் வரிகள் (Kuzhaloothum guruvayoor kannane lyrics tamil)
குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்
உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானே
பறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம்
குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்
உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானே
பறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம்
விப்ரபூஜ்யம் விஷவவர்த்யம் விஷ்ணு சம்பூர் ப்ரியம் சுதம்
விப்ர ப்ரசாத விரதம் சாஸ்தாரம் பிரணவாம்யகம்
யமுனாவின் கரையோரம் குழலோசையே கேட்டு
எழில் ராதை உடன் சேர்ந் இசை பாடுவாள்
பசும்சோலை அதில்மறைந்து விளையாடுவான்
வருவாய் கண்ணா வருவாய் கண்ணா
என்றே ராதை உனைத் தேடுவாள்
வண்டு விழிப்பேரெழிலை ஆயர்கள் குழக்கொழுந்து
வண்ணமுகில் கண்ணனவன் கண்டுரசிப்பான்
வாரி அணைப்பான்
குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்
உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானே
பறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம்
மதுராபுரி மாதவனே மதுசூதனா
வராபுரி கிரிதாரி உடுப்பி கிருஷ்ணா
குருவாயூர் தனில் வாழும் நவநீதனே
சமதர்மம் நிலையாகும் உன்ஆலயம்
சகலருமே வணங்கும் பொதுஆலயம்
ஒருமுறை இது சமயம் நிறைகுடம் துதித்திடவே
வரம் தரவேண்டுகிறேன் குருவாயூரப்பாகோபாலா
குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்
உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானே
பறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம்
குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்
உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானே
பறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம்…….
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More
# 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More
Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More
Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More
Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More