சண்டேசுரவர நாயனார். திருச்சேய்ஞலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ளது. சேய் என்பது முருகனைக் குறிக்கும்.முருகன் இங்கே உள்ள சிவனாரை வழிபட்டு… Read More
கோட்புலி நாயனார். சிவாலய நித்யபூசைக்கு தீங்கு செய்த தன்னுடைய சுற்றத்தையே வேறோடு கருவறுத்து குலத்தையே நாசம்செய்த உத்தம சிவனடியாரின் வரலாறு கோட்புலி நாயனார் வரலாறு ஆகும். சிவன்… Read More
கலிக்கம்ப நாயனார். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பெண்ணாகடம் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் கலிக்கம்பர். தேவகன்னியர் என்றழைக் கப்படும் பெண், ஆ என்று குறிக்கப்படும் காமதேனு பசுவும், கடம் என்று… Read More
குலச்சிறையார் நாயனார். பாண்டிய நாட்டில் உள்ள மணமேற்குடி என்னும் ஊரில் சிவனடியார்கள் பலர் வாழ்ந்து வந்தார்கள். சிவனடியார்களின் உயர்குடியில் பிறந்தவர்களில் ஒருவர் குலச்சிறையார். இளமைப்பருவம் முதலே சிவனின்… Read More
குங்கிலியக்கலய நாயனார். குங்கிலியக்கலய நாயனார் சோழ நாட்டில் அமைந்திருந்த திருக்கடவூர் என்னும் ஊரில் பிறந்தார். திருக்கடவூர் இன்றைக்கு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.… Read More
காரைக்காலம்மை நாயனார். நாயன்மார் புராணம் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவையே. இருப்பினும் திருநீலநக்கர், காரைக்காலம்மை, விறண்மின்ட நாயனார்,நந்தனார், சிறு தொண்டர் போன்றவர்களின் வரலாறு கொஞ்சம் நம்மை உருக வைப்பவையாக… Read More
காரி நாயனார். திருக்கடவூரிலே அவதரித்த இறையருளாலர் காரி என்பவர் ஆவார்.சிவனின் பால் அன்பு பூண்டு திருத்தொண்டு புரிந்தவர் காரி ஆவார்.மேலும் கடையேழு வள்ளல்களில் காரியும் ஒருவர் ஆவார்.காரி… Read More
கலிய நாயனார். புகழ்பெறும் தொண்டைநாட்டினில் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இப்புகழ் விளங்கும் திருத்தலத்தில் அவதரித்தவர் கலியர்.இவரது பெற்றோர் எண்ணெய் வாணிபம்… Read More
கண்ணப்ப நாயனார். கண்ணப்ப நாயனார் வரலாறு.நாம் சிவபெருமானை பற்றி முதலில் முழுமையாக அறிவோம். சிவபெருமான் நமக்குள்ளே நம் இதயத்தில் உயிர்,அன்பு,அறிவு என்ற மூன்று வடிவில் குடிகொண்டு இருக்கிறார்.… Read More
கணநாதர் நாயனார். பழம்பெரும் புகழ் பெற்ற சிவத்தலமான சீர்காழியில் பிறந்த அருளாலர்.அவர் சீர்காழியில் வாழ்ந்த மறையோர்களுக்கு கற்பிக்கும் குருவாகவும்,நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார். கணநாதர் தம்முடைய மரபுக்கு ஏற்ப… Read More