Blogs

சண்டேசுரவர நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சண்டேசுரவர நாயனார். திருச்சேய்ஞலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ளது. சேய் என்பது முருகனைக் குறிக்கும்.முருகன் இங்கே உள்ள சிவனாரை வழிபட்டு… Read More

2 years ago

கோட்புலி நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

கோட்புலி நாயனார். சிவாலய நித்யபூசைக்கு தீங்கு செய்த தன்னுடைய சுற்றத்தையே வேறோடு கருவறுத்து குலத்தையே நாசம்செய்த உத்தம சிவனடியாரின் வரலாறு கோட்புலி நாயனார் வரலாறு ஆகும். சிவன்… Read More

2 years ago

கலிக்கம்ப நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

கலிக்கம்ப நாயனார். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பெண்ணாகடம் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் கலிக்கம்பர். தேவகன்னியர் என்றழைக் கப்படும் பெண், ஆ என்று குறிக்கப்படும் காமதேனு பசுவும், கடம் என்று… Read More

2 years ago

குலச்சிறையார் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

குலச்சிறையார் நாயனார். பாண்டிய நாட்டில் உள்ள மணமேற்குடி என்னும் ஊரில் சிவனடியார்கள் பலர் வாழ்ந்து வந்தார்கள். சிவனடியார்களின் உயர்குடியில் பிறந்தவர்களில் ஒருவர் குலச்சிறையார். இளமைப்பருவம் முதலே சிவனின்… Read More

2 years ago

குங்கிலியக்கலய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

குங்கிலியக்கலய நாயனார். குங்கிலியக்கலய நாயனார் சோழ நாட்டில் அமைந்திருந்த திருக்கடவூர் என்னும் ஊரில் பிறந்தார். திருக்கடவூர் இன்றைக்கு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.… Read More

2 years ago

காரைக்காலம்மை நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

காரைக்காலம்மை நாயனார். நாயன்மார் புராணம் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவையே. இருப்பினும் திருநீலநக்கர், காரைக்காலம்மை, விறண்மின்ட நாயனார்,நந்தனார், சிறு தொண்டர் போன்றவர்களின் வரலாறு கொஞ்சம் நம்மை உருக வைப்பவையாக… Read More

2 years ago

காரி நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

காரி நாயனார். திருக்கடவூரிலே அவதரித்த இறையருளாலர் காரி என்பவர் ஆவார்.சிவனின் பால் அன்பு பூண்டு திருத்தொண்டு புரிந்தவர் காரி ஆவார்.மேலும் கடையேழு வள்ளல்களில் காரியும் ஒருவர் ஆவார்.காரி… Read More

2 years ago

கலிய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

கலிய நாயனார். புகழ்பெறும் தொண்டைநாட்டினில் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இப்புகழ் விளங்கும் திருத்தலத்தில் அவதரித்தவர் கலியர்.இவரது பெற்றோர் எண்ணெய் வாணிபம்… Read More

2 years ago

கண்ணப்ப நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

கண்ணப்ப நாயனார். கண்ணப்ப நாயனார் வரலாறு.நாம் சிவபெருமானை பற்றி முதலில் முழுமையாக அறிவோம். சிவபெருமான் நமக்குள்ளே நம் இதயத்தில் உயிர்,அன்பு,அறிவு என்ற மூன்று வடிவில் குடிகொண்டு இருக்கிறார்.… Read More

2 years ago

கணநாதர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

கணநாதர் நாயனார். பழம்பெரும் புகழ் பெற்ற சிவத்தலமான சீர்காழியில் பிறந்த அருளாலர்.அவர் சீர்காழியில் வாழ்ந்த மறையோர்களுக்கு கற்பிக்கும் குருவாகவும்,நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார். கணநாதர் தம்முடைய மரபுக்கு ஏற்ப… Read More

2 years ago