ஐயடிகள் காடவர்கோன் நாயனார். காஞ்சி கச்சி என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் காஞ்சி பல்வேறு சிறப்புமிக்க நகரமாகும். பஞ்சபூத திருத்தலத்தில் மண்ணிற்கு உரிய திருத்தலமாகும். நான்கு சமயங்கள்… Read More
ஏயர்கோன் கலிகாம நாயனார். வளம் பொருந்திய சோழநாட்டில் உள்ள பெருமங்கலம் என்னும் ஊரில் சிவவழிபாட்டைப் பின்பற்றும் ஏயர்கோன் என்னும் வேளாளமக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சோழ மன்னர்களிடம்… Read More
ஏனாதிநாதர் நாயனார். ஏனாதிநாதர் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்னும் ஊரில் பிறந்தார். ஏனநல்லூர் முற்காலத்தில் எயினனூர் என்று அழைக்கப்பட்டது. ஏனாதிநாத… Read More
எறிபத்த நாயனார். கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்கு திருத்தொண்டு செய்து வந்தார். எறிபத்தர் சிவனடியார்களுக்கு… Read More
உருத்திரபசுபதி நாயனார். சோழ நாட்டில் திருத்தலையூர் என்னும் ஊரில் சிறந்த சிவனடியவராக பசுபதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் பசுபதி என்பதாகும். திருத்தலையூர் என்ற பேரில் தமிழ்நாட்டில் இரு… Read More
இளையான்குடி மாற நாயனார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி என்ற திருத்தலத்திலே இறையருளால் அவதரித்த மாறனார் என்ற சிவபக்தர் தன் மனைவியோடு,‘இல்லற மல்லது நல்லறமன்று’ என்ற முது மொழிக்கேற்ப… Read More
இயற்பகை நாயனார். சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) அவதரித்த மகான் இயற்பகையார். யான் எனது என சுயநலம் மிக்க இப்புவியில் இயற்கை… Read More
அமர்நீதி நாயனார். பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் - வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய்,… Read More
ஆனாய நாயனார். ஆனாய நாயனார் மழநாட்டில் உள்ள திருமங்கலம் என்னும் திருத்தலத்தில் இடையராக அவதரித்தார். மழநாடு என்பது இன்றைய திருச்சி அருகே உள்ள திருவானைக்கா மற்றும் அதனைச்… Read More
அப்பூதியடிகள் நாயனார். அப்பூதியடிகள் சோழநாட்டில் திங்களூர் எனும் திருத்தலத்தில் தைமாதம் சதயம் நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள்… Read More