Blogs

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

ஐயடிகள் காடவர்கோன் நாயனார். காஞ்சி கச்சி என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் காஞ்சி பல்வேறு சிறப்புமிக்க நகரமாகும். பஞ்சபூத திருத்தலத்தில் மண்ணிற்கு உரிய திருத்தலமாகும். நான்கு சமயங்கள்… Read More

2 years ago

ஏயர்கோன் கலிகாம நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

ஏயர்கோன் கலிகாம நாயனார். வளம் பொருந்திய சோழநாட்டில் உள்ள பெருமங்கலம் என்னும் ஊரில் சிவவழிபாட்டைப் பின்பற்றும் ஏயர்கோன் என்னும் வேளாளமக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சோழ மன்னர்களிடம்… Read More

2 years ago

ஏனாதிநாதர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

ஏனாதிநாதர் நாயனார். ஏனாதிநாதர் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்னும் ஊரில் பிறந்தார். ஏனநல்லூர் முற்காலத்தில் எயினனூர் என்று அழைக்கப்பட்டது. ஏனாதிநாத… Read More

2 years ago

எறிபத்த நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

எறிபத்த நாயனார். கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்கு திருத்தொண்டு செய்து வந்தார். எறிபத்தர் சிவனடியார்களுக்கு… Read More

2 years ago

உருத்திரபசுபதி நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

உருத்திரபசுபதி நாயனார். சோழ நாட்டில் திருத்தலையூர் என்னும் ஊரில் சிறந்த சிவனடியவராக பசுபதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் பசுபதி என்பதாகும். திருத்தலையூர் என்ற பேரில் தமிழ்நாட்டில் இரு… Read More

2 years ago

இளையான்குடி மாற நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

இளையான்குடி மாற நாயனார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி என்ற திருத்தலத்திலே இறையருளால் அவதரித்த மாறனார் என்ற சிவபக்தர் தன் மனைவியோடு,‘இல்லற மல்லது நல்லறமன்று’ என்ற முது மொழிக்கேற்ப… Read More

2 years ago

இயற்பகை நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

இயற்பகை நாயனார். சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) அவதரித்த மகான் இயற்பகையார். யான் எனது என சுயநலம் மிக்க இப்புவியில் இயற்கை… Read More

2 years ago

அமர்நீதி நாயனார் | நாயன்மார்கள் வரலாறு

அமர்நீதி நாயனார். பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் - வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய்,… Read More

2 years ago

ஆனாய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

ஆனாய நாயனார். ஆனாய நாயனார் மழநாட்டில் உள்ள திருமங்கலம் என்னும் திருத்தலத்தில் இடையராக அவதரித்தார். மழநாடு என்பது இன்றைய திருச்சி அருகே உள்ள‌ திருவானைக்கா மற்றும் அதனைச்… Read More

2 years ago

அப்பூதியடிகள் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

அப்பூதியடிகள் நாயனார். அப்பூதியடிகள் சோழநாட்டில் திங்களூர் எனும் திருத்தலத்தில் தைமாதம் சதயம் நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள்… Read More

2 years ago