Arthamulla Aanmeegam

பூசலார் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

பூசலார் நாயனார். திருநின்றவூரில் அவதரித்த அருளாலர்.வாயிலர் நாயனார் பெருமானை போன்றவர் பூசலார் பெருமானும். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஈசன்மீது மிகுந்த பற்றுகொண்டவர். தம்மால் ஈசனுக்கு ஏதாவது செய்யவேண்டும்… Read More

2 years ago

புகழ்சோழன் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

புகழ்சோழன் நாயனார். இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்து உலகையே தமது வெண் கொற்றக் குடையின்கீழ் அடிபணியச் செய்த மங்காத புகழ்கொண்ட சிறப்பிற்குறிய மூவேந்தரில் ஒருவர் சோழர் ஆவர். இச்சோழமன்னர்… Read More

2 years ago

புகழ்த்துணை நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

புகழ்த்துணை நாயனார். கும்பகோணத்திற்கு அருகே செருவிலிபுத்தூர் என்னும் திருத்தலம் ஒன்று இருந்தது. அத்தலம் அரிசிற்கரைபுத்தூர் எனவும் வழங்கப்பட்டது. அத்திருத்தலத்தின் தற்போதைய பெயர் அழகாபுத்தூர் என்பதாகும். இது கும்பகோணத்திலிருந்து… Read More

2 years ago

நேச நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

நேச நாயனார். கூரநாடு எனும் நாட்டில் காம்பீலி என்ற திருத்தலத்திலே அவதரித்து மிகமிக எளிமையான வாழ்வை வாழ்ந்து .வந்த சிவனடியார் சிவநேசன்.நெசவு நெய்யும் வேலைசெய்து வந்த அடியார்.… Read More

2 years ago

நின்றசீர் நெடுமாறன் | 63 நாயன்மார்கள் வரலாறு

நின்றசீர் நெடுமாறன். தமிழ் சங்கத்தில் கடைச்சங்கம் (தமிழ்க்கழகம்) அமைத்து, சிவபெருமானை வீதிக்கே அழைத்து நான்மாட வீதியிலும், வைகைஆற்று மணலிலும் தம் மலர்சேவடிகளை அன்னை தமிழுக்காகவும் சைவத்திற்காகவும் நியந்தனில்… Read More

2 years ago

நரசிங்க முனையரைய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

நரசிங்க முனையரைய நாயனார். நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி.கடையேழு வள்ளல்களில் ஒருவரான… Read More

2 years ago

நமிநந்தியடிகள் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

நமிநந்தியடிகள் நாயனார். சோழ நாட்டில் திருவாரூக்கு அருகில் இருந்த ஏமாப்பேருரில் அவதரித்தவர் நமிநந்தி பெருமான். ஏமாப்பேரூர் தற்போது திருநெய்ப்பேர் என்று வழங்கப்படுகிறது. நமிநந்தியர் சிவபெருமானிடம் மாறாத பக்தியும்… Read More

2 years ago

திருமூலர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருமூலர் நாயனார். நந்திதேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகி ஒருவர் சிவபுரத்தில் வாழ்ந்துவருகிறார். அங்கு இறைவனை இனியதமிழில் தினமும் பாடி துதிப்பதை வழக்கமாக கொண்டவர்.அவர் அட்டமா சித்தி பெற்றவர்.அந்த… Read More

2 years ago

திருநீலநக்கர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநீலநக்கர் நாயனார். சோழநாட்டில் திருசாத்தமங்கை என்னும் நீர்வளம் உள்ளிட்ட பலவளங்களைக் கொண்ட இயற்கை எழில் சூழப்பெற்ற திருத்தலம் ஒன்று இருந்தது. இத்தலத்தில் எப்போதும் நீர் பாயும் ஒலியானது… Read More

2 years ago

திருநீலகண்ட நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநீலகண்ட நாயனார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் அவதரித்து வாழ்ந்து வந்த சிவனடியார். எப்பொழுதும் சிவனாரை திருநீலகண்டம் திருநீலகண்டம் என உச்சரித்தபடியே இருந்தமையால் அவரது திருநாமமே திருநீலகண்டர்… Read More

2 years ago