Arthamulla Aanmeegam

திருநாளை போவார் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநாளை போவார் நாயனார். சோழ நாட்டில் ஆதனூரில் பிறந்தவர் நந்தன். ஆலயத்திற்குள் சக மனிதர்களால் அனுமதிக்க முடியாத இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனான சிவ பெருமானை தன்… Read More

2 years ago

திருநாவுக்கரசு நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநாவுக்கரசு நாயனார். பல்லவ தேசத்தில் அமைந்துள்ள திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் திருத்தலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் ஆகிய சிவஅன்பர்களுக்கு மகனாக பிறந்தவர் மருள்நீக்கியார். திருவாமூர் தற்போது… Read More

2 years ago

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். திருக்குறிப்புத் தொண்டர் தொண்டை நாட்டில் இருந்த காஞ்சிபுரத்தில் அவதரித்த அடியவர். அடியார் சிவனடியார்களின் குறிப்பை உணர்ந்து அவர்களின் பணியை நிறைவேற்றி தந்தமையால் இவருக்கு… Read More

2 years ago

சோமாசிமாற நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சோமாசிமாற நாயனார். சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு… Read More

2 years ago

செருத்துணை நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

செருத்துணை நாயனார். செருத்துணையார் பண்டைய சோழ நாட்டின் ஒருபகுதியாக விளங்கிய மருகல் நாட்டின் தஞ்சாவூரில் அவதரித்தவர். அடியார் மன்னர்களுக்கு போரில் துணை செய்யும் படை உடையவராதலின் இப்பெயரினைக்… Read More

2 years ago

சிறுதொண்ட நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சிறுதொண்ட நாயனார். திருசெங்கோட்டாங்குடியில் அவதரித்தவர் சிவனடியார் சிறுதொண்டர். மிகச்சிறந்த சிவனடியார். அடியார்களுக்கு அமுது அளிக்கும் தொண்டு செய்த உத்தமர்.நரசிம்ம பல்லவனிடம் சேனாதிபதியாக இருந்து இரண்டாம் புலிகேசியை வென்றவர்.யானை… Read More

2 years ago

சாக்கிய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சாக்கிய நாயனார். திருச்சங்கமங்கை என்ற திருதலத்தில் அவதரித்தவர் சாக்கியர். சைவசமயம் சார்ந்த அடியார் மீண்டும் பிறவாமை பேறுபெற்று முக்தி நிலையை அடையும் வழியைதேடி பௌத்த சமயத்தை சார்ந்தார்.அங்கு… Read More

2 years ago

சக்தி நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சக்தி நாயனார். சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் எனும் சிவப்பதியிலே சக்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே விரிசடை… Read More

2 years ago

சண்டேசுரவர நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சண்டேசுரவர நாயனார். திருச்சேய்ஞலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ளது. சேய் என்பது முருகனைக் குறிக்கும்.முருகன் இங்கே உள்ள சிவனாரை வழிபட்டு… Read More

2 years ago

கோட்புலி நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

கோட்புலி நாயனார். சிவாலய நித்யபூசைக்கு தீங்கு செய்த தன்னுடைய சுற்றத்தையே வேறோடு கருவறுத்து குலத்தையே நாசம்செய்த உத்தம சிவனடியாரின் வரலாறு கோட்புலி நாயனார் வரலாறு ஆகும். சிவன்… Read More

2 years ago