Krishna Story Tamil

கண்ணன் கதைகள் – 12  கயிறா? கதலியா?

கண்ணன் கதைகள் – 12 கயிறா? கதலியா?

கண்ணன் கதைகள் - 12 கயிறா? கதலியா? ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு… Read More

9 months ago

கண்ணன் கதைகள் – 11 நிவேதனம்

கண்ணன் கதைகள் - 11 நிவேதனம் யசோதை கண்ணனை வெளியே எங்கும் போகக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தயிர் கடையச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் சாதுவாக இருந்த… Read More

9 months ago

கண்ணன் கதைகள் – 10 சதுரங்க விளையாட்டு

கண்ணன் கதைகள் - 10 சதுரங்க விளையாட்டு கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை' என்று பக்தர்களால் போற்றப்படுகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற… Read More

9 months ago

கண்ணன் கதைகள் (8) உதவி சமையற்காரன்

கண்ணன் கதைகள் (8) உதவி சமையற்காரன் ஒரு சமயம், ஒரு பக்தர் 100 படி அரிசி சமைத்து கோயிலில் அன்னதானம் செய்ய விரும்பினார். குருவாயூர்க் கோயிலில், வெளியாட்கள்… Read More

9 months ago

கண்ணன் கதைகள் (7) அம்பரீஷ சரித்திரம்

கண்ணன் கதைகள் (7) அம்பரீஷ சரித்திரம் ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான இக்ஷ்வாகு மிகவும்  புகழ் வாய்ந்தவர். அதனால் அந்த வம்சமே 'இக்ஷ்வாகு வம்சம்' என்று  பெயர் பெற்றது. இக்ஷ்வாகுவின்… Read More

9 months ago

கண்ணன் கதைகள் (6) சிவப்புக் கௌபீனம்

கண்ணன் கதைகள் (6) சிவப்புக் கௌபீனம் முந்தைய பதிவான “கண்ணன் கதைகள் (5)” -ல் சிவப்புக் கௌபீனம் பற்றிப் படித்திருப்பீர்கள். அதென்ன சிவப்புக் கௌபீனம்? குருவாயூரப்பனின் லீலைகளில் அதுவும் ஒன்றாகும்.… Read More

9 months ago

கண்ணன் கதைகள் (5) குசேலரின் கதை

கண்ணன் கதைகள் (5) குசேலரின் கதை குசேலோபாக்யானம் மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது. ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற… Read More

9 months ago

கண்ணன் கதைகள் (4) கண்ணனும் முருகனும் நண்பர்கள்

கண்ணன் கதைகள் (4) கண்ணனும் முருகனும் நண்பர்கள் கேரளத்தில் இரண்டு நண்பர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். ஒருவனுக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம். மற்றொருவனுக்கு முருகன் இஷ்ட தெய்வம்.… Read More

9 months ago

கண்ணன் கதைகள் (3) கொம்பு முளைத்த தேங்காய்

கண்ணன் கதைகள் (3) கொம்பு முளைத்த தேங்காய் ஒரு கிராமவாசி பல தென்னங்கன்றுகளை நட்டான். தனது தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய்… Read More

9 months ago

கண்ணன் கதைகள் (2) – மஞ்சுளாவின் மலர்மாலை

கண்ணன் கதைகள் (2) மஞ்சுளாவின் மலர்மாலை கிழக்கே இருந்து குருவாயூருக்குள் நுழையும் போது முதலில் தென்படுவது அடிப்பகுதியில் பிரம்மாண்டமான கருடனுடன் கூடிய ஒரு பெரிய ஆலமரம். இது… Read More

9 months ago

கண்ணன் கதைகள் (1) – பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்

கண்ணன் கதைகள் (1) பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும் முன்னொரு சமயம் வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் வாரியர் என்ற பக்தன் வேலை செய்து வந்தான். அவனுக்கு… Read More

9 months ago