Krishna Story Tamil

கண்ணன் கதைகள் – 42  கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல்

கண்ணன் கதைகள் – 42 கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல்

கண்ணன் கதைகள் - 42 கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம் குருவாயூரப்பன் கதைகள் கண்ணனின் அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்த… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 41 காளியமர்த்தனம் காளிங்கநர்த்தனம்

கண்ணன் கதைகள் - 41 காளியமர்த்தனம், காளிங்கநர்த்தனம் முன்னொரு சமயம் ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 40 தேனுகாசுர வதம்

கண்ணன் கதைகள் - 40 தேனுகாசுர வதம் குழந்தைப் பருவத்தைத் தாண்டி, பிள்ளைப் பருவத்தை அடைந்த கண்ணன், கன்றுகளை மேய்ப்பதை விட்டு, பசுக்களை மேய்த்து ரக்ஷிக்கத் தொடங்கினான்.… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 39 பிரம்மனின் கர்வ பங்கம்

கண்ணன் கதைகள் - 39 பிரம்மனின் கர்வ பங்கம் திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது என்று தேவர்கள்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 38 அகாசுர வதம்

கண்ணன் கதைகள் - 38 அகாசுர வதம் ஒரு முறை கண்ணன், ஆயர் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய விருப்பம் கொண்டான். சிறுவர்களைக் கூப்பிட்டு தனது விருப்பத்தைக் கூறினான்.… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 37 பகாசுர, வத்ஸாசுர வதம்

கண்ணன் கதைகள் - 37 பகாசுர, வத்ஸாசுர வதம் வண்டுகள் ரீங்காரம் செய்யும் பிருந்தாவனத்தின் வனங்களில், கொம்பு, புல்லாங்குழல், பிரம்பு முதலியவற்றை எடுத்துக்கொண்டு, பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 36 கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்லுதல்

கண்ணன் கதைகள் - 36 கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்லுதல் ஒரு நாள் கிருஷ்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் ஒரு வயதான பெண்மணி,"பழம்!… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 35 நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்

கண்ணன் கதைகள் - 35 நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம் 'தாமோதரன்' என்று தேவர்களால் துதிக்கப்பட்ட கண்ணன், உரலில் கட்டப்பட்டபடியே, உரலுடன் மெல்லத் தவழ்ந்து சென்றான். அருகில்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 34 யசோதை – கண்ணனை உரலில் கட்டி வைத்தல்

கண்ணன் கதைகள் - 34 யசோதை - கண்ணனை உரலில் கட்டி வைத்தல் யசோதை ஒரு முறை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன் தூங்கிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 33 யசோதை – கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது

கண்ணன் கதைகள் - 33 யசோதை - கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டபோது , யசோதை… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 32 பால லீலை

கண்ணன் கதைகள் - 32 பால லீலை இப்பொழுது பலராமனும், கிருஷ்ணனும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 31 பெயர் சூட்டுதல்

கண்ணன் கதைகள் - 31 நாமகரணம் செய்தல் (பெயர் சூட்டுதல்) வசுதேவர் குழந்தைக்குப் பெயர் சூட்ட விரும்பினார். வசுதேவர் வேண்டிக் கொண்டதன் பேரில் கர்க்க முனிவர், நாமகரணம்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 30 த்ருணாவர்த்த வதம்

கண்ணன் கதைகள் - 30 த்ருணாவர்த்த வதம் ஒரு நாள் யசோதை குழந்தையான கண்ணனை, மடியில் வைத்திருந்தாள். குழந்தையின் எடை அதிகமாக இருந்ததால், அவளால் அதிக நேரம்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 29 சகடாசுர வதம்

கண்ணன் கதைகள் - 29 சகடாசுர வதம் குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குப்புறக் கவிழ்ந்து… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 28 பூதனா மோக்ஷம்

கண்ணன் கதைகள் - 28 பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம் நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை அறிந்த வசுதேவர், அதுபற்றி… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 27 ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

கண்ணன் கதைகள் - 27 ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் நந்தகோபரும், யசோதையும் மிகுந்த சந்தோஷமடைந்தனர். தேவகியும் வசுதேவரும் ஒரு புறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் கம்ஸன் குழந்தை பிறந்தால்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 26 கிருஷ்ணாவதார நோக்கம்

கண்ணன் கதைகள் - 26 கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / கிருஷ்ணாவதார நோக்கம் முன்பு தேவாசுர யுத்தம் நடந்தபோது பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 25 போதணா

கண்ணன் கதைகள் - 25 போதணா துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. சில காலம் முன்பு அங்கு 'போதணா' என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார்.… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 24 திட நம்பிக்கை

கண்ணன் கதைகள் - 24 திட நம்பிக்கை ஒரு கிராமத்தில் திருவிழா. அங்கிருந்த கிருஷ்ணன் கோவிலில், 'கண்ணன் பெருமை' என்ற தலைப்பில் உபன்யாசம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது திருடன்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 23 கட்டுசாதம்

கண்ணன் கதைகள் - 23 கட்டுசாதம் ஒரு ஊரில் ஒரு இளைஞன், சோம்பேறியாய்த் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஏதாவது சொன்னால்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 22 திருமாங்கல்யம்

கண்ணன் கதைகள் - 22 திருமாங்கல்யம் ஒரு சமயம் ஒரு அந்தணருக்கு வயிற்று வலி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போன வலி, எந்த வைத்தியத்துக்கும்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 21 பாததூளி

கண்ணன் கதைகள் - 21 பாததூளி ஒரு முறை துவாரகையில் கண்ணனுக்குத் தலைவலி என்று ருக்மிணியும், ஸத்யபாமாவும் செய்வதறியாது வருத்தமுற்றிருந்தனர். அப்போது நாரதர் அங்கே வந்தார்.  அனைவரும்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 20 பிரதக்ஷிணம்

கண்ணன் கதைகள் - 20 பிரதக்ஷிணம் ஒரு முறை ஒரு ஏழை சிறுவன், பசியின் கொடுமை தாங்காமல் ஒரு பழக்கடையில் இருந்து வாழைப்பழம் ஒன்றைத் திருடினான். குருவாயூரப்பனிடம்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 19 ஏகாதசி தோன்றிய கதை

கண்ணன் கதைகள் - 19 ஏகாதசி தோன்றிய கதை பாத்ம புராணத்தில் ஏகாதசி தோன்றிய கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் முரன் என்ற ஒரு அரக்கன், தேவர்களாலும்,… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 18 தயிர் சாதமும் வடுமாங்காயும்

கண்ணன் கதைகள் - 18 தயிர் சாதமும் வடுமாங்காயும் முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 17 குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி

கண்ணன் கதைகள் - 17 குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி வில்வமங்கலம் ஸ்வாமிகள்  பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலே காண்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சமயம், ஒரு… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 16 பார்வையிலே சேவகனாய்

கண்ணன் கதைகள் - 16 பார்வையிலே சேவகனாய் கௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு  ஒரு… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 15 மானவேடன்

கண்ணன் கதைகள் - 15 மானவேடன் வில்வமங்கலம் ஸ்வாமிகள் கண்ணனை நேரிலேயே பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவர் காலத்தில் மானவேடன் என்று ஒரு ராஜா இருந்தார். அவர் கவிஞர்.… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 14 இரு கண்கள்

கண்ணன் கதைகள் - 14 இரு கண்கள் பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 13 மோதிரம்

கண்ணன் கதைகள் - 13 மோதிரம் பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று… Read More

8 months ago