Lord Krishna

கண்ணன் கதைகள் – 51 மதுரா நகரப்ரவேசம்

கண்ணன் கதைகள் - 51 மதுரா நகரப்ரவேசம் குருவாயூரப்பன் கதைகள் கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 50 அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்

கண்ணன் கதைகள் - 50 அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம் குருவாயூரப்பன் கதைகள் கம்ஸன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கண்ணன் கொன்றுவிட்டான். கம்ஸன் மிகவும் பயந்தான்.… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 49 சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்

கண்ணன் கதைகள் - 49 சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம் குருவாயூரப்பன் கதைகள் கோபியர்களுடன் ராஸக்ரீடை முடிந்தது. ஒரு நாள், கோபர்கள் அனைவரும் அம்பிகா வனத்தில்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 48 ராஸக்ரீடை

கண்ணன் கதைகள் - 48 ராஸக்ரீடை குருவாயூரப்பன் கதைகள் கோபியர்கள் மிகுந்த ஆனந்தமாக யமுனைக்கரையில் கண்ணனுடன் விளையாடினார்கள். தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 47 கோபியர்களின் மதிமயக்கம்

கண்ணன் கதைகள் - 47 கோபியர்களின் மதிமயக்கம் குருவாயூரப்பன் கதைகள் கோபிகைகள் கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று காத்யாயனீ பூஜை செய்தார்கள். அந்தப் பூஜையின் முடிவில்,… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 46 வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்

கண்ணன் கதைகள் - 46 வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல் குருவாயூரப்பன் கதைகள் ஒரு நாள் நந்தகோபர் ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 45 கோவிந்த பட்டாபிஷேகம்

கண்ணன் கதைகள் - 45 கோவிந்த பட்டாபிஷேகம் குருவாயூரப்பன் கதைகள் தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, கண்ணனைப் புகழ்ந்து துதித்து, 'காமதேனு' என்ற தேவலோகத்துப் பசுவைப்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 44 கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல்

கண்ணன் கதைகள் - 44 கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல் குருவாயூரப்பன் கதைகள் ஒரு முறை, இடையர்கள் இந்திரனைப் பூஜிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனுக்கு தான்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 43 அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்

கண்ணன் கதைகள் - 43 அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல் குருவாயூரப்பன் கதைகள் ஒரு முறை, கண்ணன் பிருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்கு இடைச்சிறுவர்களுடன் பசுக்களை மேய்க்கச்சென்றான். மனித… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 42 கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல்

கண்ணன் கதைகள் - 42 கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம் குருவாயூரப்பன் கதைகள் கண்ணனின் அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்த… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 41 காளியமர்த்தனம் காளிங்கநர்த்தனம்

கண்ணன் கதைகள் - 41 காளியமர்த்தனம், காளிங்கநர்த்தனம் முன்னொரு சமயம் ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 40 தேனுகாசுர வதம்

கண்ணன் கதைகள் - 40 தேனுகாசுர வதம் குழந்தைப் பருவத்தைத் தாண்டி, பிள்ளைப் பருவத்தை அடைந்த கண்ணன், கன்றுகளை மேய்ப்பதை விட்டு, பசுக்களை மேய்த்து ரக்ஷிக்கத் தொடங்கினான்.… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 39 பிரம்மனின் கர்வ பங்கம்

கண்ணன் கதைகள் - 39 பிரம்மனின் கர்வ பங்கம் திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது என்று தேவர்கள்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 38 அகாசுர வதம்

கண்ணன் கதைகள் - 38 அகாசுர வதம் ஒரு முறை கண்ணன், ஆயர் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய விருப்பம் கொண்டான். சிறுவர்களைக் கூப்பிட்டு தனது விருப்பத்தைக் கூறினான்.… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 37 பகாசுர, வத்ஸாசுர வதம்

கண்ணன் கதைகள் - 37 பகாசுர, வத்ஸாசுர வதம் வண்டுகள் ரீங்காரம் செய்யும் பிருந்தாவனத்தின் வனங்களில், கொம்பு, புல்லாங்குழல், பிரம்பு முதலியவற்றை எடுத்துக்கொண்டு, பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 36 கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்லுதல்

கண்ணன் கதைகள் - 36 கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்லுதல் ஒரு நாள் கிருஷ்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் ஒரு வயதான பெண்மணி,"பழம்!… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 35 நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்

கண்ணன் கதைகள் - 35 நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம் 'தாமோதரன்' என்று தேவர்களால் துதிக்கப்பட்ட கண்ணன், உரலில் கட்டப்பட்டபடியே, உரலுடன் மெல்லத் தவழ்ந்து சென்றான். அருகில்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 34 யசோதை – கண்ணனை உரலில் கட்டி வைத்தல்

கண்ணன் கதைகள் - 34 யசோதை - கண்ணனை உரலில் கட்டி வைத்தல் யசோதை ஒரு முறை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன் தூங்கிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 33 யசோதை – கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது

கண்ணன் கதைகள் - 33 யசோதை - கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டபோது , யசோதை… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 32 பால லீலை

கண்ணன் கதைகள் - 32 பால லீலை இப்பொழுது பலராமனும், கிருஷ்ணனும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 31 பெயர் சூட்டுதல்

கண்ணன் கதைகள் - 31 நாமகரணம் செய்தல் (பெயர் சூட்டுதல்) வசுதேவர் குழந்தைக்குப் பெயர் சூட்ட விரும்பினார். வசுதேவர் வேண்டிக் கொண்டதன் பேரில் கர்க்க முனிவர், நாமகரணம்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 30 த்ருணாவர்த்த வதம்

கண்ணன் கதைகள் - 30 த்ருணாவர்த்த வதம் ஒரு நாள் யசோதை குழந்தையான கண்ணனை, மடியில் வைத்திருந்தாள். குழந்தையின் எடை அதிகமாக இருந்ததால், அவளால் அதிக நேரம்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 29 சகடாசுர வதம்

கண்ணன் கதைகள் - 29 சகடாசுர வதம் குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குப்புறக் கவிழ்ந்து… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 28 பூதனா மோக்ஷம்

கண்ணன் கதைகள் - 28 பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம் நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை அறிந்த வசுதேவர், அதுபற்றி… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 27 ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

கண்ணன் கதைகள் - 27 ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் நந்தகோபரும், யசோதையும் மிகுந்த சந்தோஷமடைந்தனர். தேவகியும் வசுதேவரும் ஒரு புறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் கம்ஸன் குழந்தை பிறந்தால்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 26 கிருஷ்ணாவதார நோக்கம்

கண்ணன் கதைகள் - 26 கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / கிருஷ்ணாவதார நோக்கம் முன்பு தேவாசுர யுத்தம் நடந்தபோது பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 25 போதணா

கண்ணன் கதைகள் - 25 போதணா துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. சில காலம் முன்பு அங்கு 'போதணா' என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார்.… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 24 திட நம்பிக்கை

கண்ணன் கதைகள் - 24 திட நம்பிக்கை ஒரு கிராமத்தில் திருவிழா. அங்கிருந்த கிருஷ்ணன் கோவிலில், 'கண்ணன் பெருமை' என்ற தலைப்பில் உபன்யாசம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது திருடன்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 23 கட்டுசாதம்

கண்ணன் கதைகள் - 23 கட்டுசாதம் ஒரு ஊரில் ஒரு இளைஞன், சோம்பேறியாய்த் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஏதாவது சொன்னால்… Read More

7 months ago

கண்ணன் கதைகள் – 22 திருமாங்கல்யம்

கண்ணன் கதைகள் - 22 திருமாங்கல்யம் ஒரு சமயம் ஒரு அந்தணருக்கு வயிற்று வலி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போன வலி, எந்த வைத்தியத்துக்கும்… Read More

7 months ago