போனால் சபரிமலை (Ponal Sabarimalai) கேட்டால் சரண கோஷம் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது….
சாமி திங்தக்க தோம் தோம்
ஐயப்ப திம்தக்க தோம் தோம்
சாமி திங்தக்க தோம் தோம்
ஐயப்ப திம்தக்க தோம் தோம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்….
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
மண்டல காலத்தில் மாலை அணிந்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
மணிகண்ட நாமம் தினமும் தினமும் ஜெபித்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
இருமுடி தாங்கி எருமேலி சென்று - சாமி சரணம் ஐயப்ப சரணம்
பேட்டையாடி நாங்கள் வருவோம் - சாமி சரணம் ஐயப்ப சரணம்
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
கெட்டும் எடுத்து காட்டில் நடந்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
அழுதா நதியில் கல்லும் எடுத்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
கல்லிடும் குன்றில் போட்டு நாங்கள் - சாமி சரணம் ஐயப்ப சரணம்
கரிமலையும் ஏறியே வருவோம் - சாமி சரணம் ஐயப்ப சரணம்
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
பம்பை நதிக்கரை விரியும் வைத்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
பம்பை விளக்கை தொழுது நாங்கள் – சாமி சரணம் ஐயப்ப சரணம்
மகர ஜோதி நாளில் உன்னை – சாமி சரணம் ஐயப்ப சரணம்
கண்டு தொழவே வந்திடுவோம் – சாமி சரணம் ஐயப்ப சரணம்
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்…
எங்கே மணக்குது சந்தனம் பாடல் வரிகள்
பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள்
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More
Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
Leave a Comment