சத்திய ஒளி பரப்பும் சபரிமலை
சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2)
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்
பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம்
பந்தள நாடனை நினைப்போம் அவன் சுந்தர மேனியை துதிப்போம்
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்
வெட்டுப் பாறையில் நடப்போம்
பதினெட்டுப் படிகள் கடப்போம்
வெட்டுப் பாறையில் நடப்போம்
பதினெட்டுப் படிகள் கடப்போம்
பக்திபழரசம் குடிப்போம்
ஐயன் பாதங்களில் பற்றிப் பிடிப்போம்
சத்திய ஒளி பரப்பும் சபரிமலை
சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2)
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா…..
Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால் உண்டாகும்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
பசுமாடு ஸ்தோத்ரம் ஸ்ரீமன் நாராயணனும், பரமனும், இந்திரனும், ஆதி விஷ்ணுவும், அவருடைய அச்சுதரும், “பசுவம்மா ஸ்தோத்திரத்தை… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் ‘*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்*! -26- *அடியவர்க்கு எளியவன்*! தூணிலிருந்து நரசிம்மமாக பகவான்… Read More
Leave a Comment