Blogs

Prabho Ganapathe Lyrics Tamil | ப்ரபோ கணபதே பாடல் வரிகள்

Prabho Ganapathe Lyrics Tamil ப்ரபோ கணபதே பாடல் வரிகள் (Prabho ganapathe lyrics)  இந்த பதிவில் உள்ளது.... விநாயகரை வழிபட இந்த பாடல் மிக சிறப்பு… Read More

1 year ago

கிருஷ்ண ஜெயந்தி| கோகுலாஷ்டமி |ஜென்மாஷ்டமி

Krishna Jayanthi கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி (Krishna Jayanthi) பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை… Read More

1 year ago

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள் | Krishna Jayanthi special info

Krishna Jayanthi Special Info கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள் | Krishna Jayanthi special info கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய… Read More

1 year ago

Krishna ashtakam lyrics in tamil | ஶ்ரீ கிருஷ்ணாஷ்டகம் பாடல் வரிகள்

Krishna ashtakam lyrics in tamil ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் (Krishna ashtakam lyrics in tamil) *ஶ்ரீகிருஷ்ணாஷ்டகம்*🙏 அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத்… Read More

1 year ago

Pullanguzhal Kodutha Lyrics in Tamil | புல்லாங்குழல் கொடுத்த பாடல் வரிகள்

Pullanguzhal Kodutha Lyrics in Tamil புல்லாங்குழல் கொடுத்த பாடல் வரிகள்  - Pullanguzhal Kodutha Lyrics in Tamil புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்… Read More

1 year ago

Vinayagar Agaval Lyrics in English | Vinayagar agaval song lyrics english

Vinayagar Agaval Lyrics in English In this post we have provided the Vinayagar agaval lyrics in English. Seetha kalaba sentha… Read More

1 year ago

மூர்த்தி நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

மூர்த்தி நாயனார் தமிழ் வளர்த்த மதுரையில் வணிகத்தொழில் செய்யும் குடும்பத்தில் அவதரித்தவர் மூர்த்தி எனும் அடியார் பெருமானார். மதுரை ஆலவாய் அண்ணலிடம் பேரன்பு கொண்டிருந்தார். பெரும் வணிகராய்… Read More

1 year ago

முனையடுவார் நாயனார்| 63 நாயன்மார்கள் வரலாறு

முனையடுவார் நாயனார் முனையடுவார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் அவதரித்த பெருமானாவார். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது. பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர் தம்மோடு பல… Read More

1 year ago

முருக நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

முருக நாயனார் சோழநாட்டிலே திருப்புகலூர் எனும் அற்புத திருத்தலத்திலே அவதரித்தவர் முருகனார். சைவசமய நெறியின் தலை நின்ற இப்பெருமானார், இறைவன் திருவடி ஒன்றே தம் பிறவிப்பேறு என்றெண்ணி… Read More

1 year ago

மானக்கஞ்சாற நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

மானக்கஞ்சாற நாயனார். செங்கரும்பின்சாறு ஆறென பாயும் சோழவளநாட்டில் காஞ்சாறு என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் மானகாந்தன் என்னும் சிவனடியார். இவரது இல்லத்தரசியர் கல்யாணசுந்தரி ஆவர்.வளமும் செல்வமும் நிறைந்த அடியார்.தம்மை… Read More

1 year ago

பெருமிழலை குறும்ப நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

பெருமிழலை குறும்ப நாயனார். சோழநாட்டின் உள்நாடாகிய மிழலை நாட்டில் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலை குறும்பனார் ஆவர்.இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் மல்லாங்குடி கிராமத்தில் உள்ள… Read More

1 year ago

பூசலார் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

பூசலார் நாயனார். திருநின்றவூரில் அவதரித்த அருளாலர்.வாயிலர் நாயனார் பெருமானை போன்றவர் பூசலார் பெருமானும். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஈசன்மீது மிகுந்த பற்றுகொண்டவர். தம்மால் ஈசனுக்கு ஏதாவது செய்யவேண்டும்… Read More

1 year ago

புகழ்சோழன் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

புகழ்சோழன் நாயனார். இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்து உலகையே தமது வெண் கொற்றக் குடையின்கீழ் அடிபணியச் செய்த மங்காத புகழ்கொண்ட சிறப்பிற்குறிய மூவேந்தரில் ஒருவர் சோழர் ஆவர். இச்சோழமன்னர்… Read More

1 year ago

புகழ்த்துணை நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

புகழ்த்துணை நாயனார். கும்பகோணத்திற்கு அருகே செருவிலிபுத்தூர் என்னும் திருத்தலம் ஒன்று இருந்தது. அத்தலம் அரிசிற்கரைபுத்தூர் எனவும் வழங்கப்பட்டது. அத்திருத்தலத்தின் தற்போதைய பெயர் அழகாபுத்தூர் என்பதாகும். இது கும்பகோணத்திலிருந்து… Read More

1 year ago

நேச நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

நேச நாயனார். கூரநாடு எனும் நாட்டில் காம்பீலி என்ற திருத்தலத்திலே அவதரித்து மிகமிக எளிமையான வாழ்வை வாழ்ந்து .வந்த சிவனடியார் சிவநேசன்.நெசவு நெய்யும் வேலைசெய்து வந்த அடியார்.… Read More

1 year ago

நின்றசீர் நெடுமாறன் | 63 நாயன்மார்கள் வரலாறு

நின்றசீர் நெடுமாறன். தமிழ் சங்கத்தில் கடைச்சங்கம் (தமிழ்க்கழகம்) அமைத்து, சிவபெருமானை வீதிக்கே அழைத்து நான்மாட வீதியிலும், வைகைஆற்று மணலிலும் தம் மலர்சேவடிகளை அன்னை தமிழுக்காகவும் சைவத்திற்காகவும் நியந்தனில்… Read More

1 year ago

நரசிங்க முனையரைய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

நரசிங்க முனையரைய நாயனார். நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி.கடையேழு வள்ளல்களில் ஒருவரான… Read More

1 year ago

நமிநந்தியடிகள் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

நமிநந்தியடிகள் நாயனார். சோழ நாட்டில் திருவாரூக்கு அருகில் இருந்த ஏமாப்பேருரில் அவதரித்தவர் நமிநந்தி பெருமான். ஏமாப்பேரூர் தற்போது திருநெய்ப்பேர் என்று வழங்கப்படுகிறது. நமிநந்தியர் சிவபெருமானிடம் மாறாத பக்தியும்… Read More

1 year ago

திருமூலர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருமூலர் நாயனார். நந்திதேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகி ஒருவர் சிவபுரத்தில் வாழ்ந்துவருகிறார். அங்கு இறைவனை இனியதமிழில் தினமும் பாடி துதிப்பதை வழக்கமாக கொண்டவர்.அவர் அட்டமா சித்தி பெற்றவர்.அந்த… Read More

1 year ago

திருநீலநக்கர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநீலநக்கர் நாயனார். சோழநாட்டில் திருசாத்தமங்கை என்னும் நீர்வளம் உள்ளிட்ட பலவளங்களைக் கொண்ட இயற்கை எழில் சூழப்பெற்ற திருத்தலம் ஒன்று இருந்தது. இத்தலத்தில் எப்போதும் நீர் பாயும் ஒலியானது… Read More

1 year ago

திருநீலகண்ட நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநீலகண்ட நாயனார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் அவதரித்து வாழ்ந்து வந்த சிவனடியார். எப்பொழுதும் சிவனாரை திருநீலகண்டம் திருநீலகண்டம் என உச்சரித்தபடியே இருந்தமையால் அவரது திருநாமமே திருநீலகண்டர்… Read More

1 year ago

திருநாளை போவார் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநாளை போவார் நாயனார். சோழ நாட்டில் ஆதனூரில் பிறந்தவர் நந்தன். ஆலயத்திற்குள் சக மனிதர்களால் அனுமதிக்க முடியாத இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனான சிவ பெருமானை தன்… Read More

1 year ago

திருநாவுக்கரசு நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருநாவுக்கரசு நாயனார். பல்லவ தேசத்தில் அமைந்துள்ள திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் திருத்தலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் ஆகிய சிவஅன்பர்களுக்கு மகனாக பிறந்தவர் மருள்நீக்கியார். திருவாமூர் தற்போது… Read More

1 year ago

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். திருக்குறிப்புத் தொண்டர் தொண்டை நாட்டில் இருந்த காஞ்சிபுரத்தில் அவதரித்த அடியவர். அடியார் சிவனடியார்களின் குறிப்பை உணர்ந்து அவர்களின் பணியை நிறைவேற்றி தந்தமையால் இவருக்கு… Read More

1 year ago

சோமாசிமாற நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சோமாசிமாற நாயனார். சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு… Read More

1 year ago

செருத்துணை நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

செருத்துணை நாயனார். செருத்துணையார் பண்டைய சோழ நாட்டின் ஒருபகுதியாக விளங்கிய மருகல் நாட்டின் தஞ்சாவூரில் அவதரித்தவர். அடியார் மன்னர்களுக்கு போரில் துணை செய்யும் படை உடையவராதலின் இப்பெயரினைக்… Read More

1 year ago

சிறுதொண்ட நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சிறுதொண்ட நாயனார். திருசெங்கோட்டாங்குடியில் அவதரித்தவர் சிவனடியார் சிறுதொண்டர். மிகச்சிறந்த சிவனடியார். அடியார்களுக்கு அமுது அளிக்கும் தொண்டு செய்த உத்தமர்.நரசிம்ம பல்லவனிடம் சேனாதிபதியாக இருந்து இரண்டாம் புலிகேசியை வென்றவர்.யானை… Read More

1 year ago

சாக்கிய நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சாக்கிய நாயனார். திருச்சங்கமங்கை என்ற திருதலத்தில் அவதரித்தவர் சாக்கியர். சைவசமயம் சார்ந்த அடியார் மீண்டும் பிறவாமை பேறுபெற்று முக்தி நிலையை அடையும் வழியைதேடி பௌத்த சமயத்தை சார்ந்தார்.அங்கு… Read More

1 year ago

சக்தி நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சக்தி நாயனார். சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் எனும் சிவப்பதியிலே சக்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே விரிசடை… Read More

1 year ago

சண்டேசுரவர நாயனார் | 63 நாயன்மார்கள் வரலாறு

சண்டேசுரவர நாயனார். திருச்சேய்ஞலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ளது. சேய் என்பது முருகனைக் குறிக்கும்.முருகன் இங்கே உள்ள சிவனாரை வழிபட்டு… Read More

1 year ago