Krishna Story Tamil

கண்ணன் கதைகள் – 72  பக்த கமலாகர்

கண்ணன் கதைகள் – 72 பக்த கமலாகர்

கண்ணன் கதைகள் - 72 பக்த கமலாகர் பண்டரீபுரத்தில் கமலாகர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். நற்பண்புகளுடன் சிறந்த அறிவாளியாக இருந்தார். சிறந்த பக்திமான். அவரது மனைவி… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 71 வானரதம்

கண்ணன் கதைகள் - 71 வானரதம் கிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள். கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 70 வாழைக்கு மோக்ஷம்

கண்ணன் கதைகள் - 70 வாழைக்கு மோக்ஷம் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் ஞானப்பான… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 69 ஞானப்பான

கண்ணன் கதைகள் - 69 ஞானப்பான கேரளாவிலுள்ள மலப்புரத்தில் கீழாத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி. பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 68 தெய்வ குற்றம்

கண்ணன் கதைகள் - 68 தெய்வ குற்றம் குருவாயூரப்பனின் மகிமைகளை இக்கலியிலும் கண்கூடாகக் கண்டவர் பலர் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 67 மன நிம்மதி

கண்ணன் கதைகள் - 67 மன நிம்மதி சென்ற பதிவில் நாராயண பட்டத்ரி பற்றியும் அவர் எப்படி நாராயணீயம் எழுதினார் என்பது பற்றியும் பார்த்தோம். நாராயண பட்டத்ரியின்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 66 குருதக்ஷிணை

கண்ணன் கதைகள் - 66 குருதக்ஷிணை மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர். கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில், ப்ராம்மண குடும்பத்தில் பிறந்த அவர், வேதம்,… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 65 வைர அட்டிகை

கண்ணன் கதைகள் - 65 வைர அட்டிகை கோவையில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் திடீரென்று மிகுந்த கைவலி ஏற்பட்டது. பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை. அவர்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 64 உறியமதம்

கண்ணன் கதைகள் - 64 உறியமதம் முன்னொரு சமயம் சிறந்த பக்தரான நம்பூதிரி ஒருவர் வாதநோயால் பீடிக்கப்பட்டார். அவருக்கு நோய் மிகவும் தீவிரமாகி, கை கால்களை நீட்ட… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 63 வாகைச்சார்த்து / வாகச்சார்த்து

கண்ணன் கதைகள் - 63 வாகைச்சார்த்து / வாகச்சார்த்து சில ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் சென்ற பொழுது அதிகாலை நிர்மால்ய தரிசனம் செய்ய சன்னதிக்குச் சென்றோம். கூட்டம்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 62 ஸர்ப்ப தோஷ நிவர்த்தி

கண்ணன் கதைகள் - 62 ஸர்ப்ப தோஷ நிவர்த்தி குருவாயூர் க்ருஷ்ணரின் மகிமை. குருவும் வாயுவும் சேர்ந்து ப்ரதிஷ்டை செய்த குருவாயூரப்பனின் லீலைகளை அளவிட முடியாது. பாம்பின்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 61 திருமண அனுக்ரஹம்

கண்ணன் கதைகள் - 61 திருமண அனுக்ரஹம் முன்னோரு சமயம் தெய்வ பக்தி நிரம்பிய ஓர் வைதீகர் இருந்தார். அவர் பெரிய சம்சாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 60 எது மதுரம்?

கண்ணன் கதைகள் - 60 எது மதுரம்? ஓர் ஊரில் ஒரு வயதான நம்பூதிரிப் பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று குருவாயூர் செல்வதை… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 59 மீனவன்

கண்ணன் கதைகள் - 59 மீனவன் குருவாயூரில் இருந்த ஒரு வியாபாரியின் மகன் கல்லூரியில் படித்து வந்தான். வாலிபனாக இருப்பினும் தீவிர பக்தனாக இருந்தான். நாள்தோறும் பகவானின்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 58 சீசா

கண்ணன் கதைகள் - 58 சீசா வயதான நம்பூதிரிப் பெண் ஒருத்தி தனியே வசித்து வந்தாள். அவள் பலகாலமாகத் தாங்க முடியாத தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள்.… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 57 கைசிக ஏகாதசி / நம்பாடுவான்

கண்ணன் கதைகள் - 57 கைசிக ஏகாதசி / நம்பாடுவான் கரண்ட மாடு பொய்கையுள் கடும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 56 குருவாயூரப்பனும் குந்துமணியும்

கண்ணன் கதைகள் - 56 குருவாயூரப்பனும் குந்துமணியும் குருவாயூரப்பன் கதைகள் குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 55 குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்

கண்ணன் கதைகள் - 55 குருவாயூரப்பனும் கொன்னப்பூவும் குருவாயூரப்பன் கதைகள் சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 54 ருக்மிணி கல்யாணம்

ஸ்ரீ ராம பக்தி இயக்கம்: கண்ணன் கதைகள் - 54 ருக்மிணி கல்யாணம் குருவாயூரப்பன் கதைகள் கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 53 கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்

கண்ணன் கதைகள் - 53 கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல் குருவாயூரப்பன் கதைகள் பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும்,… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 52 கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்

கண்ணன் கதைகள் - 52 கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம் குருவாயூரப்பன் கதைகள் கண்ணனின் அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. மறுநாள் அதிகாலையில்,… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 51 மதுரா நகரப்ரவேசம்

கண்ணன் கதைகள் - 51 மதுரா நகரப்ரவேசம் குருவாயூரப்பன் கதைகள் கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 50 அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்

கண்ணன் கதைகள் - 50 அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம் குருவாயூரப்பன் கதைகள் கம்ஸன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கண்ணன் கொன்றுவிட்டான். கம்ஸன் மிகவும் பயந்தான்.… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 49 சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்

கண்ணன் கதைகள் - 49 சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம் குருவாயூரப்பன் கதைகள் கோபியர்களுடன் ராஸக்ரீடை முடிந்தது. ஒரு நாள், கோபர்கள் அனைவரும் அம்பிகா வனத்தில்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 48 ராஸக்ரீடை

கண்ணன் கதைகள் - 48 ராஸக்ரீடை குருவாயூரப்பன் கதைகள் கோபியர்கள் மிகுந்த ஆனந்தமாக யமுனைக்கரையில் கண்ணனுடன் விளையாடினார்கள். தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 47 கோபியர்களின் மதிமயக்கம்

கண்ணன் கதைகள் - 47 கோபியர்களின் மதிமயக்கம் குருவாயூரப்பன் கதைகள் கோபிகைகள் கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று காத்யாயனீ பூஜை செய்தார்கள். அந்தப் பூஜையின் முடிவில்,… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 46 வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்

கண்ணன் கதைகள் - 46 வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல் குருவாயூரப்பன் கதைகள் ஒரு நாள் நந்தகோபர் ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 45 கோவிந்த பட்டாபிஷேகம்

கண்ணன் கதைகள் - 45 கோவிந்த பட்டாபிஷேகம் குருவாயூரப்பன் கதைகள் தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, கண்ணனைப் புகழ்ந்து துதித்து, 'காமதேனு' என்ற தேவலோகத்துப் பசுவைப்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 44 கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல்

கண்ணன் கதைகள் - 44 கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல் குருவாயூரப்பன் கதைகள் ஒரு முறை, இடையர்கள் இந்திரனைப் பூஜிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனுக்கு தான்… Read More

8 months ago

கண்ணன் கதைகள் – 43 அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்

கண்ணன் கதைகள் - 43 அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல் குருவாயூரப்பன் கதைகள் ஒரு முறை, கண்ணன் பிருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்கு இடைச்சிறுவர்களுடன் பசுக்களை மேய்க்கச்சென்றான். மனித… Read More

8 months ago