அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் (Arunachalane Eesane) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… சிவபெருமானின் பாடல்களில் மிக மிக பிரபலமான பாடல்களில் இது தலைசிறந்த ஒன்றாகும். திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது இந்த பாடலை நாம் கேட்காமல் இருக்க முடியாது.. இந்த பாடல் வரிகளை படித்து சிவபெருமானின் அருளை பெறுவோம்… இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் உள்ளது… இந்த பாடல் SPB அவர்களால் பாடப்பட்டது….
தணலாய் எழுந்த சுடர் தீபம்
அருணாசலத்தின் சிவ யோகம்
ஒளியாய் எழுந்த ஓங்காரம்
உன் கோலம் என்றும் சிங்காரம்…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
குருவாய் அமர்ந்த சிவனே
ஒன்றாய் எழுந்த சிவனே
மலையாய் மலர்ந்த சிவனே
மண்ணால் அமர்ந்த சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே…
ஓம் ஓம் ஓம் ஓம்
உன் புகழ் செவிகளில் சேருதே…
உள்ளம் பரவசம் ஆகுதே…
உன் புகழ் செவிகளில் சேருதே…
உள்ளம் பரவசம் ஆகுதே…
நாண் யார் என்றேன்.. நடமிடும் ஈசனே
நாகாபரணம் சூடிடும் வேசனே
எங்கும் நிறைந்த சிவனே
எதிலும் உறைந்த சிவனே
எல்லாம் அறிந்த சிவனே
ஏழைக்கிறங்கும் சிவனே
உன்னை நிணைந்து உருகும் எனக்கு..அருள்வாய் அருணாசலனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே…
ஓம் ஓம் ஓம் ஓம்
கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே…
சிவ சிவ என்றும் நாமமே…சிந்தையில் இனிமை சேர்க்குதே..
சிவ சிவ என்றும் நாமமே…சிந்தையில் இனிமை சேர்க்குதே..
தீயின் தூணாய் நிறைந்திடும் ஈசனே
லிங்கோத் பவனே சோனை நிவாசனே
தணலாய் எழுந்த சிவனே
புணலாய் குளிர்ந்த சிவனே
மணலாய் மலர்ந்த சிவனே
காற்றாய் கலந்த சிவனே
வாணாய் வளர்ந்து எண்ணில் நிறைந்து..சுடறும் அருணாசலனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
குருவாய் அமர்ந்த சிவனே
ஒன்றாய் எழுந்த சிவனே
மலையாய் மலர்ந்த சிவனே
மண்ணால் அமர்ந்த சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
Arunachalane eesane Video Song (SPB sivan song)
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த பாடல் வரிகள்
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ சித்திரை ~… Read More
Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207, சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More
ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More
கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More
அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More
Leave a Comment