திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகிமைகள் !! Tiruvannamalai temple special information 🔔சிவசிவ சிவாயநம🔔 〰〰〰〰〰〰〰〰 🔱திருவண்ணாமலை அருணாசலசுவாமியின் அற்புத மகிமைகளின் முழு தொகுப்பு🔱 ♾♾♾♾♾♾♾♾ *⚜சிதம்பரத்தை தரிசித்தால்… Read More
பிரதோஷ நந்தி 108 போற்றி | 108 nandhi potri | nandi 108 potri tamil #பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இந்த 108 போற்றிகளை… Read More
சிவலிங்கங்கள் 96 வகை பற்றிய ஓர் மிக பெரிய கண்ணோட்டம் | 96 Types Sivalingam *96 வகை சிவலிங்கங்கள்96 வகை பற்றிய ஓர் மிக பெரிய கண்ணோட்டம்*..... *(சிவாகமங்களில் சிவபெருமானே அன்னை பார்வதிக்கு சொன்ன அதி உன்னத வழிபாடு இந்த பார்த்திப லிங்க பூஜை. கலியுகத்திலே மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்றவரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடு என பரமேஸ்வரனே அன்னை பார்வதிக்கு சொல்கிறார். இந்த வழிபாட்டை செய்து தான் அன்னை பார்வதி தேவி முத்தி பேரு அடைகிறார். அன்று முதல் ராமபிரான் ராவனேஸ்வரனை கொன்ற ப்ரமகத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் இதே வழிபாட்டை செய்து தான் தன் தோஷங்களை போக்கினார். இதே போல் சூரபத்மனை அழித்த போது முருக பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது திருச்செந்தூரில் கடற்கரையில் பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார். இதே வழிபாடை தான் திருகோணமலையில் மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து இலங்கை வேந்தன் ரராவனேஸ்வரன் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் செய்து இலங்கை வளநாட்டையே மாபெரும் சிவ பூமியாக ஸ்வர்ண பூமியாக மாற்றினான் என பல மிக பழமையான கிரந்த நூல்களில் சொல்பட்டுள்ளது. ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார்.… Read More
20975 படிகள் 3500 அடி உயரம் புகழ்பெற்ற #பர்வதமலை சிவன் கோவில் பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை… Read More
64 சிவ அவதாரங்களின் மந்திர வித்தை உலக வரலாற்றில் முதன்முறையாக 64 சிவ அவதாரங்களின் மந்திர வித்தை (64 Siva avathar) உலக ஹிந்து மத வரலாற்றில்… Read More
Pancha aranya Kshetram சிவபெருமானின் தரிசனம் ஐந்து கோவில்களில் (Pancha aranya kshetram) , அதுவும் ஒரே நாளில்.... அதன் பெயர் காரணம் தான் பஞ்ச ஆரண்ய… Read More
லிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் (Linga pooja) ஆத்ம லிங்கம்:🌿⚘ தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு… Read More
சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன? Shiva lingam சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை… Read More
இன்று மஹா சிவராத்திரி.. வில்வாஷ்டகம் பாடல் வரிகள் சிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள். பிரதோஷ… Read More
108 Sivan Potri Lyrics in Tamil 108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் | 108 sivan pottri ஓம் அப்பா போற்றி!… Read More
om namah shivaya மகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற வார்த்தை | om namah shivaya மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல ‘ஓம்… Read More
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? Arudra darshan பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆர்த்ரா… Read More
சிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் தெரியுமா? Shiva body ash சிவபெருமான் இந்து மதத்திற்கு முழுமுதற் கடவுளாக விளங்குகின்றார். மற்றக் கடவுள்கள் போல் அல்லாது… Read More
Aaludayar Temple, Thirumalai : Temple Timings: Morning 6:00 AM – 10:00 PM Evening 5:00 PM – 8:00 PM Temple Festivals:… Read More
வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம் | Uthirakosamangai Temple திருஉத்திரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில் (Uthirakosamangai Temple) உலகிலேயே முதன் முதலில் தோன்றிய… Read More
1008 Siva Linga names potri tamil 1008 திருலிங்கேஸ்வரர்கள் 1008 linga names potri in tamil இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது... 1. ஓம் அகர… Read More
Maha shivaratri Although by Indian traditions, Shivaratri occurs every month, Maha Shivaratri, is the auspicious festival observed on the 14th… Read More
Sathuragiri Hills Miracles சதுரகிரி - இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங்களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன. சுந்தரமூர்த்தி: (Sundaramurthi Lingam) கைலாயத்தில்… Read More
Sathuragiri Temple History சதுரகிரி கோயில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மதுரை மாட்டுத்தாவணி > வத்திராயிருப்பு > தாணிப்பாறை சதுரகிரி… Read More
How to worship nandi நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது தவறானது (How to worship nandi).! பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை… Read More
Nandi Bull Significance சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார்.… Read More
Siva temple miracles: அதிசய சிவ தலங்கள்...! நம் நாட்டில் பல்வேறு திருத்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு. அதேபோல் அவற்றில் சில அதிசயங்களும் உண்டு.… Read More
12 rasi sivan temples உங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் (12 rasi sivan temples) | Sivan temples for your zodiac sign… Read More
*20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்!* Pradosham Benefits சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று… Read More
சிவபெருமான் மிக சிறந்தவர் என்பதற்கு மற்றும் சில காரணங்களைப் பார்ப்போம். சிவனுடைய வழிபாட்டால் மோக்ஷம் கிடைக்கும். போகத்தை விரும்புகிறவர்களுக்கு பெரும் சுகமும் கிடைக்கும். சிவபூஜையினுடைய விசேஷத்தால் அவனுக்கு… Read More
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்... 🌻 'நமசிவாய" எனும் ஐந்தெழுத்து மந்திரத்திற்குரிய சிவ பெருமான் ஒரு அபிஷேகப் பிரியர் ஆவார். அதனால் ஒவ்வொரு சிவ ஆலயங்களிலும்… Read More