ஈசன் உபதேசித்த தலங்கள்

*ஓமாம்புலியூர்*

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*உத்திரகோசமங்கை*

பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*இன்னம்பர்*

அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

*திருவுசாத்தானம்*

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*ஆலங்குடி*

சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

*திருவான்மியூர்*

அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*திருவாவடுதுறை*

அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*சிதம்பரம்*

பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

*திருப்பூவாளியூர்*

நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

*திருமங்களம்*

சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*திருக்கழு குன்றம்*

சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*திருமயிலை*

1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

*செய்யாறு*

வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

*திருவெண்காடு*

நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

*திருப்பனந்தாள்*

அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

*திருக்கடவூர்*

பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

*திருவானைக்கா*

அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

*மயிலாடுதுறை*

குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

*திருவாவடுதுறை*

அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

*தென்மருதூர்*

1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

*விருத்தாசலம்*

இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

*திருப்பெருந்துறை*

மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

*இராமேஸ்வரம்*

திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

*உத்தரமாயூரம்*

ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

*காஞ்சி*

ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

*திருப்புறம்பயம்*

சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

*விளநகர்*

அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

*திருத்துருத்தி*

சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

*கரூர்*

ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

*திருவோத்தூர்*

ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

*ஓம் நமசிவாய…!*
*சிவாய நம ஓம்…!*
நன்றி ~சாவன்சித்தர்
தகவல் தந்தவர் சிவனென்றிரு*ஈசன் உபதேசித்த தலங்கள்*

*ஓமாம்புலியூர்*

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*உத்திரகோசமங்கை*

பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*இன்னம்பர்*

அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

*திருவுசாத்தானம்*

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*ஆலங்குடி*

சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

*திருவான்மியூர்*

அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*திருவாவடுதுறை*

அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*சிதம்பரம்*

பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

*திருப்பூவாளியூர்*

நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

*திருமங்களம்*

சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*திருக்கழு குன்றம்*

சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

*திருமயிலை*

1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

*செய்யாறு*

வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

*திருவெண்காடு*

நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

*திருப்பனந்தாள்*

அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

*திருக்கடவூர்*

பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

*திருவானைக்கா*

அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

*மயிலாடுதுறை*

குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

*திருவாவடுதுறை*

அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

*தென்மருதூர்*

1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

*விருத்தாசலம்*

இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

*திருப்பெருந்துறை*

மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

*இராமேஸ்வரம்*

திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

*உத்தரமாயூரம்*

ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

*காஞ்சி*

ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

*திருப்புறம்பயம்*

சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

*விளநகர்*

அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

*திருத்துருத்தி*

சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

*கரூர்*

ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

*திருவோத்தூர்*

ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

*ஓம் நமசிவாய…!*
*சிவாய நம ஓம்…!*
நன்றி

Leave a Comment