Enthan kuralil lyrics in tamil

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே (Enthan kuralil lyrics in tamil) என்பது முருகனைப் பற்றிய தமிழ் பக்திப் பாடல். இந்தப் பாடலை தமிழ் சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான டி.எம். சௌந்தரராஜன் [டி.எம்.எஸ்] பாடியுள்ளார்.
அன்று கேட்பவன் அரசன் மறந்தால் பாடல் வரிகளை பாடலாசிரியர் தமிழ் நம்பி எழுதியுள்ளார் மற்றும் மன்னனாலும் ஆல்பத்திற்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது.

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே

ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே – அங்கு
உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே
நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே-அதில்
நான் என்றும் மாறாத தனி இனமே

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே

கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே- அதில்
காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே – அவன்
என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே

கந்தனை மனமுருக வணங்கி இந்த பாடலை துதித்து சுப்பிரமணிய கடவுளின் அருளை பெறுவோம்…

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்

பண்பொழி ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்

ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள்

 

Leave a Comment